Monday, January 2, 2012

வடிவேலு அண்ணே !!

எல்லாரும் ப்ளாக் ல எழுதி தள்றாங்களே, நாமளும் எழுதலாம்னு ஆரம்பிச்சா நமக்கு நாக்கு தான் வெளில தள்ளுது. ஆரம்பிச்சிட்டேன் என்ன எழுதருதுன்னு தான் மண்ட காயுது ..
நம்ம வடிவேலு அண்ணே ஒரு படத்துல ....நானும் ரவுடி நானும் ரவுடி ..பாத்துக்குங்க எல்லாரும், பாத்துக்குங்க எல்லரும்ற கதையா ஆகிடிச்சி என் கத ...

எது எப்படி இருந்தாலும் , என்னதான் ஆனாலும் நான் எழுதுறது எழுதுறதுதான் .....
படிக்கிற நீங்க தான் என்ன பாராட்ட போறீங்கள, இல்லே போட்டு தள்ள போறீங்களானு போக போக தான் தெரியபோது ........

1 comment: